195
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தோட்டிலோவான்பட்டி சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியபோது அவ்வழியாகச் சென்ற கார் மற்றும் சரக்கு வாகனத்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் அதிவே...

377
நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து ராதாபுரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர...

438
நாமக்கல்லில் பேருந்து அதிபர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அவரது வீட்டிலிருந்து 4 கோடியே 80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப்பட்...

326
50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் நகை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், வணிகர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் அவற்றுக்குரிய ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லும்படி சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ...

211
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல...

347
திருச்சி, கருமண்டபம் பகுதியில் வாகன சோதனையின்போது வையம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் என்பவர் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வந்த ஒன்றரை லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செ...

408
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சென்னையிலிருந்து வந்த சொகு...



BIG STORY